Pages

Tuesday, January 17, 2012

Some sensible Facebook Statusses

# 01

ஒரு ஆணை ஒரு பெண் ,வார்த்தைகளில் தாக்கிப் பேசும் போது பல ஆண்கள் கூட சேர்ந்து கொள்கின்றனர் ! ஆக, பெண்ணின் வாதத்திற்கு வலிமையும் சேர்ந்து விடுகிறது ; ஆணின் உண்மை அறியாத போதையில் இருக்கும் பெண்ணாசையும் புரிந்து போகிறது ! Dont ever endorse anyone's views or words unless you see it and hear it by your own ! Don't ever Dwell in other's Thoughts.Think by your own and put your converse then. # Applicable to both the genders!

#02
அனுபவப்பூர்வமான ஆத்மிக ஞானம் தன்னை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளாது ! ஒருவன் எப்பொழுது ஒரு விஷயத்தை முழுமையாகத் அறிந்து கொள்கிறானோ அப்பொழுதே அவனுடைய "நான்" மறைந்து விடுகிறது ! # OSHO (வானம் பூச்சொரிந்து ஆசிர்வதிக்கப் பட்ட மனிதன்)

#03

நிறைய பேர் கால் வைக்காததாலோ என்னவோ , வாழ்க்கைக் குளத்தில், அன்பு - இன்னும் கலங்காத நீராகவே அத்தனை தெளிவாக இருக்கிறது !

# 04

"அப்றம்" என்கிற வார்த்தையும் ," வேற " என்கிற வார்த்தையும் மட்டும் தான் இப்போதைக்கு தமிழில் எனக்குப் பிடிக்காத இரண்டு வார்த்தைகள் ! # தமிழ் டீச்சர்ட்ட சொல்லி மொதல்ல இந்த ரெண்டையும் டெலிட் பண்ண சொல்லணும் ! :)

#05

உள்ளே வெறுத்தும் வெளியே புகழ்ந்தும் பேசும் நண்பனை விட....முகத்துக்கு நேராகத் திட்டும் விரோதி மிகவும் நல்லவன்.....

#06

இவளோ நாளா காப்பி குடிச்சுட்டு இருந்த பைப்பு வெச்ச டம்ளர காணம் ! ஹ்ம்ம் ஹ்ம்ம் ... மம்ம்ம்மீய்....!!! :( 
# ஏன் கடவுள் எனக்கு மட்டும் இவளவு சோதனைய குடுக்குறாரு ?? BAd man !

#07

ஒரு புறம் மதுக்கடலில் முத்தெடுத்துக் கொண்டிருக்கிறான் நம் இளைஞன் ! மறுபுறம் அறிவுத் திரட்டிற்கு ஆணவச் சாயமிட்டு மங்கிக் கொண்டிருக்கிறான் அவன் ! மீதமிருக்கும் சில இளைஞர்களின் சிந்தனைகள் மேலிருக்கும் இரண்டு தரப்பினரின் போதைக்கு ஊறுகாயாகத் தான் போய் சேருகிறது ! விவேகானந்தரும் ,பெரியாரும் , காமராசரும் , அண்ணாவும் வேறு சொல்லாமல் கொள்ளாமல் போய் சேர்ந்துவிட்டனர் ! தன்னிலை புரியாத போதையில் மிதக்கும் இளைஞனை இனி யார் தான் மீட்டெடுப்பது ?

#08

" நீயெல்லாம் எங்க உருப்பட போற " என்கிற அமுத வார்த்தைகள் நம் ஆசிரியரிடமிருந்தும் பெற்றோரிடமும் இருந்தும் வரும் போது மட்டும், அர்த்தம் குறைந்தும் அன்பு நிறைதும் வருகிறது ! 
# ஆனா அங்க தான நமக்கு பைத்தியம் பிடிச்சு போய் கோவம் செமையா வருது ! நம்மள நாம நெறைய மாத்திக்கணும் மை லாட் !

#09

இப்போது என் வாழ்காலச் சமூகத்தில் , மேலான எதுவும் பாராட்டப் படுவதில்லை என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன் ! மன்மத எழுத்துக்களுக்கு மாலை சூட்டும் இந்த புதுயுகத்தில் மனித நேய எழுத்துக்களுக்கு மரியாதை இல்லை ! # மதிப்பிற்குரிய அண்ணன் தமிழருவி மணியன் எழுதிய "அடிமனத்தின் சுவடுகள்" நூலிலிருந்து ! ( உள்ளபடியே வழி மொழிகிறேன் ) I endorse it !

#10
World's cutest Love, sometimes end without even starting ! Save urs by candidly proposing to your loved ones ! Go for it ♥
உங்கள் மனதில் பிறருக்காக இருக்கும் அன்பினை மனம் திறந்து தெரியப்படுத்துங்கள் ! நம் அன்பும்,காதலும்,மனிதநேயமும் நம் உடல் மண்ணுக்கு போவதற்குள் பிறர் மனதிற்குள் புதைக்கப்பட வேண்டும் என்பதை மனதிற் கொள்ளுங்கள் ! - Prabha # From Pearls of platonic love

#11

உலகத்தின் மிக உன்னதமான காதல் , ஓரிரு நொடிகளிலே கூட நடந்துவிடக் கூடும் ! உங்களை இன்னொருவர்க்கும் இன்னொருவரை உங்களுக்கும் மட்டும் உணரத் தெரிந்திருந்தால் ! Thats why i always believe Love could happen in first sight itself ! ♥ 
# Anaadhaikathalan

#12

தன்னை சுற்றி இருக்கும் உலகமும் மக்களும் சிரித்துக் கொண்டே இருப்பதற்கு தங்களது சுயமரியாதைக் கூட விட்டுக் கொடுத்து அசிங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் சில மனிதர்கள் ! சுயமரியாதையை விட எனக்கும் பிற மனதின் மகிழ்ச்சி தான் பெரிதாகத் தெரிகிறது ! # என்னத்த கொண்டு போக போறோம் .... இருக்கிற வரைக்கும் நம்ம மக்களை சந்தோஷம் வெச்சுகுவமே ...

#13

உங்களது நல்ல சொற்களும் செயல்களும் உங்கள் முன் சென்று கொண்டிருப்பவர்களுக்கும் , உங்களோடு நடந்து கொண்டிருப்பவர்களுக்கும் வேண்டுமானால் தூற்றுப் பொருளாக இருக்கலாம் ! ஆனால் , அது உங்கள் பின்னால் வரப் போகிறவர்களுக்குப் பொக்கிஷமாகக் கூடும் ! அடுத்த தலை முறையினர்களின் நலனுக்காக உங்கள் சிந்தனை இருக்கட்டும் ! # May be the existing generation , and the former generation could find fault with the verity behind your words , but the fourth-coming youth culture would surely feel the kernel of your genuine thoughts and could follow you back ! Think & act for the betterment of future youths ! Prabha

#14
நல்ல மாற்றங்களை காண நினைக்கிறவர்க்கும் நல்ல விஷயங்களை கேட்டும் பார்த்தும் பட்டும் வாழ நினைக்கிறவர்க்கும் ஒவ்வொரு நாளும் புது வருடம் தான் !நமக்குள் நல்ல மாற்றம் நாளையில் இருந்தாவது தொடங்கட்டும் ... என்னை தங்கள் வாழ்வின் இனிய நண்பனாக எற்றுக்கொண்டோர்க்கும் , என்னை விரும்பியும்,வெறுத்தும், ஒவ்வொரு விதத்தில் செதுக்கும் உங்கள் அனைவரது அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றி ! HAppy New year 2012 to all my FB friends and college friendZ !

#15

புத்தாண்டிற்கு உற்சாக பானத்தில் குளிக்கப் போகிற நண்பர்களே... ஏதோ இப்ப அதுல புதுசா போதி தர்மர் படம் போட்டது வந்திருகாம்ல ... மோதி பாத்துட்டு மறக்காம எப்டின்னு சொல்லுங்க ! # New year update !

#16

♥ makes Life Beautiful !
What is true love ? i asked a lil guy , This is how he managed to reply , Love is when a puppy LICKS ur face , i laughed ., but then he added .... EVEN AFTER YOU LEFT HIM ALONE ALL THE DAY ! ♥ Love makes life beautiful !

#17
Among the class of gurlz who loves Raindrops , Puppies , chocolates , singing birds like myna's., U stand out distinctly by Loving Mankind and their nature ! For me , You are the everything as you are more virtuous and clear than raindrops , more sweeter than chocolates in nature , more hypnotizing voice possessor than myna's and singing birds !

#18

எதிர்வீட்டுக்காரன் கட்டியவீட்டில் 
எங்களுக்கு அப்படி ஒரு வரம் !
தெருவில் கொட்டிக் கிடக்கும் மணலில் வெள்ளிக்கிழமைகளில் கட்டப் படும் கோவில்களும் , அமைக்கப்படும் குகை வழிகளும் , 
வழிகள் சங்கமிக்கிற சந்திப்பில் மணற்சூட்டை தனிக்கிரதாய் ஏற்றப்படும் சூடங்களும் ! 
ஏழு எட்டு வயதில் உணர்ந்த சாமியை இப்போதும் உணர முடிகிறது ! கடவுள் இருக்கிறார்.... குழந்தையாய் வாழும் அத்தனை நெஞ்சிலும் !.... # சின்ன வயசு ஞாபகம் ! —


#19

When i win your shyness , You appear to hold me tight and chill out my ignited desires ! ♥
உன் வெட்கங்களை நான் வெல்லும் போது என் கள்ளத்தனமான வேட்க்கைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் அனல் தணிக்கிறாய் ! ♥ When i win your shyness , You appear to hold me tight and chill out my Ignited desires !

#20

அன்பிற்கு அழகு சேர்க்கும் நானும் ! அழகிற்கு அன்பு சேர்க்கும் நீயும் ! வாழ்க்கைக்கும் காதலுக்கும் எத்தனை அழகான அர்த்தம் சேர்க்கிறோம் அழகி ! ♥


#21

நம் வாதங்களும் விவாதங்களும் எத்தனையோ சக்திகளைக் கொண்டது ... நம் வாதங்கள் பிடித்துப் போகிறவர்கள் நல்ல நண்பர்களாகிறார்கள் .... வெறுத்துப் போகிறவர்கள் நல்ல விளம்பரதாரர்கள் ஆகிறார்கள் ! # Let your words sounds high , for it will fetch you greater Experience and make you know the real nature of people around you !


#22
எல்லாவற்றிலும் நமக்கென்று சொந்தமாக ஒரு அபிப்ராயம் இருப்பதன் ஒரே பேராபத்து என்னவென்றால் அதை எங்காவது சொல்லநேர்ந்து விடுகிறது என்பதுதான். மற்றபடி எவ்வளவு பேர் நிம்மதியாக இருக்கிறார்கள் இந்த உலகில்.. _ MPuthran

#23

மதம் இல்லாவிட்டால் கூட நல்லவர்கள் நல்லதை செய்து கொண்டிருப்பார்கள். கெட்டவர்கள் கெட்டதை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று மதத்தின் பேரில் நல்லவர்கள் கூட கெட்டதை செய்கிறார்கள். Steven weinberg

#24

After the game the KING and PAWN 
go into the same box ~ ஆட்டம் முடிந்த பின்பு அனைவரும் சரிசமமே ! 

#25

U r said 2 b perfectly matured when,
"A person hurts you and you try to understand their situation and dont hurt them back...!"

#26

A good friend who points out mistakes & imperfections & rebukes evil is to be respected as if he reveals a secret of hidden treasure !

#27

Some people feel happy by annoying me with their words ; to them i say, c'mon keep going buddy ! Your words drives and inspires me to sign in at great heights!

#28

ஆண்கள் சுயநலவாதிகளா ? பெண்கள் சுயநலவாதிகளா ? என்பன போன்ற கேள்விகளுக்கு ...ஆண்களுக்குப் பெண்களும் , பெண்களுக்கு ஆண்களும் என்று ஏதேனும்ஒரு பதிலை சொல்லிக்கொண்டு இருக்கிற நிமிஷங்களை அன்பிற்காக செலவிடுங்கள் ! # Invest ur precious time in love than hatred and Egotism !

#29

When a favor is shown to a white man, he feels it in his head and the tongue speaks out; when a kindness is shown to an Indian, he feels it in his heart and the heart has no tongue!

#30

When problem occurs you become the captain of the problem, defeat the problem and succeed!

#31

மனிதனை மனிதன் மாய்த்து உண்ணும் நாள் தொலைவில் இல்லை ! # நாடுகளுக்கிடையில் இருந்த சண்டை , இப்பொழுது மாநிலங்களுக்கிடையில் , மாநிலங்களுக்கிடையில் இருந்த சண்டை இன்னும் சிறிது நாட்களில் மாவட்டகளுக்கிடையில் , மாவட்டங்களுக்கிடையில் எனத் தொடங்கி... ஊர், கிராமம் , குக்கிராமம் , தெருக்கள் ,வீடுகள் போன்றவற்றுக்குள் சண்டைகள் வரும் போலத் தான் தெரிகிறது.... அன்பு தொலைந்து சுயநலம் மேலோங்கும் நாள் விரைவில் வரப் போகிறது என்கிற பட்சத்தில் .... கண்டிப்பாய் உலகம் அழிந்து விடும் .... இன்னும் கொஞ்ச நாட்களிலேயே

#32

உன்னைப் போல் ஒருத்தியை/ஒருவனை வேண்டாம் என்று சொல்ல அவனுக்கு/அவளுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ ?! # இப்படித்தான் ஆரம்பிக்கிறது இன்றைய நாட்களில் வெற்றிபெறும் 90 % காதல் ! # Whatever it may be , Everything in this world is a form of love! The one who get it will feel its essence of trueness ! ♥

#33

கனவில் கூடப் பார்த்திராத கடவுளை கண்மூடித்தனமாக நம்புபவர்கள்., கண்ணுக்கு முன் நிற்கும் நல்ல மனிதர்களை நம்ப மறுக்கும் போது கடவுளுக்கே பிடிக்காத பிறவிகளாகிப் போகிறார்கள் # The profound TRUST which you place on your people can ultimately enhance the RICHNESS of their character Despite however and whatever they are before !

#34

ஒருவன் தனக்குத் தானே எழுதிக்கொள்ளும் நல்ல அறிவுரைகள் ஆயிரம் கீதைகளுக்கு சமமான வலிமை படித்தவை ! # Follow your own heart and words ! Have a nice day ppl !!

#35

என் சிறுபிள்ளைத் தனங்கள் அத்தனையும் என்னைத் தவறான வழியில் கொண்டு செல்லும் போது சுகம் கண்ணை மறைக்கிறது ! அவமானங்களையோ எதிர்ப்புகளையோ தாங்கிக் கொண்டு திரும்பி வருகையில் பயத்தை விட பக்குவம் நெஞ்சை நிறைக்கிறது ! # Life is a road of thorns and roses , Those who are destined to cross 1000 thorns would surely reach million miles smoothly ! feel it ! live it !

#36

நான் மட்டுமே "உலகத்தின் தலைசிறந்த காதலன்" என்ற என் திமிர்த்தனமான இனிய தலைகனத்தை தூக்கி எரிந்து ஓடிப் போய் பிடித்து வைத்துக் கொள்கிறது உன் அன்பு ! # சரியான போக்கிரிடி நீ...♥

#37

வாழ்கை - ஒரு கேடுகெட்ட விளையாட்டு !! அதன் கிறுக்குத் தனமான விதிகளில் மயங்கி சலித்துக் கொண்டு அழுபவனின் பெயர் ~ மனிதன் ! சிரித்துக் கொண்டே ரசிப்பவனின் பெயர் ~ வீரன் !! 
# நா வீறேய்ன் ... நீ மனுசனா ??

#38

தௌசண் டாலர் கொஸ்டீன் : அது ஏண்டா ., உண்மையான அன்ப " அழகான " புள்ளைங்கள்'ட்டயே தேடரிங்க?? - By " நல்லவன் "

0 comments:

Post a Comment